வெளிநாட்டவர்களுக்கான விசா தொடர்பில் வெளியான மிக முக்கிய செய்தி.!

இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசா…

அதிக செலவினைக் கொண்ட மாவட்ட தரவரிசையில் கொழும்பு..!!

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா தேவைப்படுகின்றது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணை தரவுகளுக்கமைய இந்த…

மின்கட்டண குறைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.!!

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…

இலங்கையில் நிமிடத்துக்கு நிமிடம் குறையும் தங்கத்தின் விலை.!! இன்றைய தங்க நிலவரம்.!

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக தாறுமாறாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது…

உங்க வீட்டில் துளசி செடியிருந்தால் நீங்கள் தான் அதிஷ்டசாலி.!! இவ்விடத்தில் மட்டும் வையுங்கள்.!

பெரும்பாலும் துளசி என்று அழைக்கப்படும் இந்த செடி ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட பல்வேறு வகையான பருவகால நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. வாஸ்து படி, வீட்டில்…

9ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அடிக்கப்போகும் அதிஷ்டம்.!! அவசியம் படியுங்கள்.!

9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக…

இலங்கை வாழ் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி.!!

அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே…

குறைந்த வருமானம் பெரும் இலங்கை வாழ் மக்களுக்கு தற்போது வெளியான மகிழ்ச்சியான செய்தி.!!

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதன்படி, ஏப்ரல் மற்றும் மே…

இந்தியா இலங்கை படகுச்சேவை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்.!!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிறுத்தப்பட்ட பயணிகள் படகுச் சேவையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து…

கனடாவில் தற்காலிகமாக தங்கியுள்ளோருக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்..!! வெளியான முக்கிய செய்தி.!!

கனடாவில் பல்வேறு நாடுகளையும் நேர்ந்தவர்கள் கல்வி, தொழில் என் ரீதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.இவ்வாறு தற்காலிகமாக வதிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கான கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு…