Category: News

ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் (vijayakanth viyaskanth) தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும்…

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! அனைவருக்கும் இலவச புள்ளிகள்..!!

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாளின் இரண்டு கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள்…

விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!

புதிய விவசாய வர்த்தகத்துறையொன்றை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறையில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.!

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் உப்பு நீரிலே விளக்கு எரிப்பதற்காக தீர்த்தமாடுகின்ற உற்சவம் திங்கட்கிழமை (13) மிகவும் பக்தி பூர்வமாக…

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்..!!

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில், இன்றையதினம்(13) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின்…

இலங்கையிலிருந்து வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(13.05.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை…

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்.!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திற்கும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று (13.05.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி…

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் புலம்பெயர் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மாணவர் விசாவில் கனடா செல்பவர்களில், தற்காலிக மாணவர் நிலையிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்கு மாற விரும்பும் பட்டதாரிகளுக்கு 5 வழிமுறைகளை கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…

கொழும்பில் திடீரென குவிந்த மக்கள்..!! வெளியான முக்கிய செய்தி.!

கொழும்பில் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும்…

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை..!! இன்றைய தங்க நிலவரம்.!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.இந்த நிலையில்…